IMTP Epi 2(1)
அத்தியாயம் 2 “டீ அலமு! சீக்கிரம் வா. மாட்டு கொட்டாயிக்குப்(கொட்டகை) போகனும். இப்பவே மணியாச்சு” எதிர்த்த வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள் சுப்புலெட்சுமி. “சுப்பு! பொட்டப்புள்ள […]
அத்தியாயம் 2 “டீ அலமு! சீக்கிரம் வா. மாட்டு கொட்டாயிக்குப்(கொட்டகை) போகனும். இப்பவே மணியாச்சு” எதிர்த்த வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள் சுப்புலெட்சுமி. “சுப்பு! பொட்டப்புள்ள […]
“அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ” எனப் பாடிக் கொண்டே வந்தவளின் எதிரே வந்து நின்றான் முத்துலிங்கம். “யாருகிட்ட தூது […]
அத்தியாயம் 1 1956 புரூக்லேன்ட்ஸ் எஸ்டேட், மலாயா (மலேசியா) “அடியே சுப்பு! விரசா எழுந்திரி புள்ள” பாயில் சுருண்டு கிடந்த மகளைத் தட்டி எழுப்பினார் அன்னம்மா. “இன்னும் […]
முதல் குழுவில் இருந்து வந்து ப்ரசெண்ட் செய்தார்கள். “இப்ப கேள்வி ஏதும் இருந்தா கேக்கலாம்” என்றான் விஷ்ணு. “கேள்விலாம் எதுவும் இல்லை” என்றார்கள் மற்றவர்கள். “கேள்வி கேக்கற […]
அத்தியாயம் 4 “ஒரு ஈவண்டுக்கு போனமா, நமக்கு என்ன தேவையோ, நம்ம வயிறு எவ்ளோ எடுத்துக்குமோ அதை மட்டும் தட்டுல போட்டுட்டு வாங்க கண்ணுங்களா! காணாதத கண்ட […]
அங்கே இவர்களுக்காக காத்திருந்த ஆட்கள், வந்தவர்களின் பெயர் பட்டியலை செக் செய்து, அறைக்கான கீ கார்ட்டைக் கொடுத்தார்கள். “இன்னிக்கு ரொம்ப லேட்டாகிட்டதுனால சப்பர் ரூமுக்கே வந்திடும்! வெல்கம் […]
அத்தியாயம் 3 ஆம்பளை ஒருத்தன் எனக்கு கயாடு மேல க்ரஷ்! மமிதா பைஜூ மேல மஜா லவ்வு! ப்ரீத்தி முகுந்தன் மேல ப்ரியம்னு சொல்லிட்டா அவன உடனே […]
பேசி வைத்த நொடி, போன் சத்தமிட்டது. அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க” என்றாள். “தீதீ! இன்னிக்கு டான்ஸ் ஆட வர நேஹாவுக்கு கால் சுளுக்கிருச்சாம். போன் பண்ணா” எனச் […]
அத்தியாயம் 2 “ஸ்ட்ரெஸா இருந்தா ஓடிப் போய் முடி வெட்டிக்கறாங்களே, அது எதனாலயா இருக்கும்? நான் நினைக்கறேன் விரலையோ, கையையோ வெட்டனா மறுபடி முளைக்காதுல, அதனால முடிய […]
‘எல்லாருக்கும் என்னைப் பார்த்தா எப்படி இருக்கு? சொல்லி வச்சப்போல ஒரே கேள்வியைக் கேட்கிறாங்க’ என்று முணுமுணுத்தவளுக்கு நேரம் பத்து மணியைத் தொட, மனதுக்குள் வண்டு புகுந்துகொண்டது. அவளால் […]