LV Epi 7(1)
இரவு மூன்று மணி வரை ஒரு க்ரைம் சீரீஸில் மூழ்கி இருந்துவிட்டு நான்காவது தடவையாய் அலாரம் அடிக்க, கண்ணை மூடிக்கொண்டு அதைத் தூக்கக்கலக்கத்தில் நிறுத்த முயன்ற வர்ணி […]
இரவு மூன்று மணி வரை ஒரு க்ரைம் சீரீஸில் மூழ்கி இருந்துவிட்டு நான்காவது தடவையாய் அலாரம் அடிக்க, கண்ணை மூடிக்கொண்டு அதைத் தூக்கக்கலக்கத்தில் நிறுத்த முயன்ற வர்ணி […]
தோழியர் கூட்டம் இவளைப் பார்த்துக் கேவலமாய் ஒரு லுக் விட்டது! “யாருக்கு அவங்க மேலலாம் கை வைக்கத் தில்லு இருக்கு! பெரிய பசையுள்ள பார்ட்டிமா அவங்களாம்!” என்றாள் […]
அத்தியாயம் 1 நான் ரீசண்டா ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன்! பொண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டி முடிச்சதும், டி.ஜே போட்டான் பாரு பாட்டு, ஒளி மயமான எதிர்காலம் என் […]
எங்கேடா என்று அதிர்ந்து விழிகளை சுழற்றினால் பூக்கடை பார்வதி ஆன்ட்டி அந்த மாலைகளை அவசரமாய் வாங்கி தம்பதிகளுக்கு கொடுக்க “மாத்திக்கோங்க மாத்திக்கோங்க” என்று சுற்றிலும் குரல்கள் ஒலிக்க […]
அன்றைக்கு காலை சாஹிக்கு என்னமோ நடக்கப்போகிறது என்று மனதில் அலாரம் அடித்துக்கொண்டே இருந்தது . அதை காது கொடுத்து கேட்டிருந்தால் இன்றைக்கு அம்மாவை வீட்டிலேயே வந்திருப்பான் என்ன […]
“அப்போ உங்கம்மா ஒரு பாய்சன் பாட்டிலை கைல வச்சுக்கிட்டு தாலி கட்டுன்னு சொன்னா கட்டிடலாமா?” என்று தலை சரித்து கேட்டாள் வர்ணி அவன் கைகள் மேசையை இறுகப்பற்றின […]
தாய் தந்தையர் இல்லாமல் வளர்ந்தது எப்படி அந்த குழந்தைகளின் குற்றமாகும்? நாமா வரம் வாங்கி அந்த இல்லங்களில் பிறந்து வளர்கிறோம்? தங்கை, நண்பி, செல்லம் அத்தை என்று […]
“சாஹி…” என்ற குதூகலக் குரல் அவனை வரவேற்க, திரும்பிப் பார்த்தான். முகம் முழுதும் சிரிப்புடன், கையில் ஒரு காபி கப்புடன் சின்னப் பெண்ணைப் போல உற்சாகமாய் நடந்து […]
காலை ஆறு மணி கடந்திருந்தது. ஏதோ யோசனையில் அடுப்பில் இருந்த பதார்த்தத்தை சுவை பார்க்க வாயில் வைக்கிறேன் என்று ஷர்ட்டில் கொட்டிக்கொண்டவனுக்கு நன்றாகச் சுட்டு விட்டது. “ச்சை…” […]